652
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மாடு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் ஆய்வாளரை செல்ஃபோனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இளைஞரை அங்கிருந்த காவலர்கள் ...

329
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண்ணைத் தாக்கியதாக அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு காய்கறிக் கடை வைத்திருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர...

1146
சென்னை அம்பத்தூரில் மது போதையில் ரகளை செய்த இளைஞர்கள் சிலர், தட்டிக்கேட்ட காவலரை தாக்கி மண்டையை உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள புளூ பேக்கேஜ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொ...

4273
சென்னை கொளத்தூரில் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான 17 வயது போதை சிறுவன் ஒருவன் காவலரை ஓட ஓட விரட்டிச்சென்று பாக்ஸர் போல தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு காவலரை மட்டும் குறிவைத்...

1757
சேலத்தில் ஓடும் ரயிலில் காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த காவலர் ராஜவேலு, நேற்று ஜோலார்பேட்டைக்கு ரயிலில் சென்று கொண்டிரு...

1416
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கபட்ட விவகாரம் குறித்த விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதன் விசாரணை அதிகாரியான உலகராணி கோப்புகளை...

1820
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறு சிறு க...



BIG STORY